சேலத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை நூற்றாண்டு மாபெரும் மாநாடு…!

- Advertisement -

0

 

- Advertisement -

சேலம் ஓமலூர் பைபாஸ் ரோட்டில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவையினர் நடத்தும் நூற்றாண்டு மாபெரும் மாநாடு இன்று (16-ந்தேதி) நடைபெறுகிறது.இம்மாநாட்டில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.இதில் மாநில தலைவர் ஆர்.எஸ். தமிழ்செல்வன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள் கின்றனர் .

மாநாட்டில் கலந்து கொள்ள மாவட்ட தலைவர் சிவகுமார் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சக்திபாபு ஒருங்கிணைத்து திருச்சி, உறையூர், பாளையம் பஜார் 24 மனை செட்டியார்கள் பேரவை அலுவலகம் முன்பு இருந்து 100 க்கு மேற்பட்ட வேன்கள் மூலம் புறப்பட்டு சென்றது.

Leave A Reply

Your email address will not be published.